.
புதன், 19 ஜூன், 2013
வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு!
திங்கள், 17 ஜூன், 2013
யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?
தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர்
திங்கள், 27 மே, 2013
ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாடு
கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா
வியாழன், 16 மே, 2013
Veeramunai Massacre - Sri Lanka Army Incident Date 20 July, 1990 ,
Veeramunai is a village in the Amparai district. It is a traditional Tamil village. Sammanthurai is the adjacent Muslim village where the Muslim people who were chased away from the coastal areas by the Portuguese colonizers have settled. The Muslims and Tamils have historically lived side by side and together have built a prosperous and peaceful community
புதன், 8 மே, 2013
சீனப் பொருளாதார வளர்ச்சியின் உண்மைகளும் பொய்களும்
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரம், உலகில் அதிக எற்றுமதி செய்யும் பொருளாதாரம், உலகின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி செய்யும் பொருளாதாரம், உலகில் அதிக அளவு எரிபொருள் கொள்வனவு செய்யும் பொருளாதாரம், 2050இல் உலகில் முதல்தரமாகப் போகும் பொருளாதாரம் என்றேல்லாம் சீனப் பொருளாதரத்திற்கு நல்ல பெயர் உண்டு.திங்கள், 6 மே, 2013
பிறகு அவர்கள் என்னிடம் வந்தார்கள் – லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கம்:மொழிபெயர்ப்பு : ரஃபேல்
லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கம். சண்டே லீடர், ஜனவரி 11 2009)
சுயமான ஊடகங்கள் கடந்த சில ஆண்டுகளாக தாக்குதலுக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் எரிக்கப்பட்டும் குண்டுவீசப்பட்டும் இழுத்துமூடப்பட்டும் மிரட்டப்பட்டும் வருகிறது.
செவ்வாய், 6 டிசம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)